/* */

திருப்பூரில் வீட்டுக்கு வீடு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புறப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் பணி துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் வீட்டுக்கு வீடு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்
X

திருப்பூரில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கும் பணி துவக்கம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீட்டுக்கு வெளிப்புறப்பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் கேவி ஆர் நகர் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் துவங்கப்பட்டுள்ள, இத்திட்டத்தை தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், துவக்கி வைத்தார். தெருக்கள் வாரியாக வீடு, கடைகள், பஸ் ஸ்டாப் உள்ளிட்ட வெளிப்புறப்பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்க, அதற்கான உபகரணங்கள், கருவிகள், களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இப்பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Updated On: 5 Aug 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  3. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  4. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  5. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  6. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  7. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  9. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  10. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு