/* */

திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு ரூ. 1.87 லட்சம் சென்ற பணம் பறிமுதல்

திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.87 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு ரூ. 1.87 லட்சம் சென்ற பணம் பறிமுதல்
X

தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலத்துக்குட்பட்ட புஷ்பா சந்திப்பு அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செயதனர். அப்போது கர்நாடகா பதிவு கொண்ட காரை சோதனை செய்தபோது, காரில் உரிய ஆவணமின்றி ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்தது. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 7 Feb 2022 1:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  4. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  5. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  6. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  7. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது...
  9. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  10. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்