/* */

மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி!

வஞ்சிப்பாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் இசை உறவுகள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு, நடிகர் விவேக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பல்வேறு அமைப்புகளும் பசுமைப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர் வலியுறுத்தி வந்தபடி, மரக்கன்றுகளை பலரும் ஆர்வமுடன் நட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் திருப்பூர் ஆர்கெஸ்ட்ரா கூட்டமைப்பான 'இசை உறவுகள்' இணைந்து, நடிகர் விவேக் நினைவாக, அவரது கனவை நினைவாக்கும் வகையில், மரக்கன்று நடும் விழாவை நடத்தின.

அதன்படி, வஞ்சிப்பாளையம் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நடிகர் விவேக்கின் சமுதாயப்பணிகளை, உறுப்பினர்கள் நினைவு கூர்ந்தனர்.

Updated On: 19 April 2021 8:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...