/* */

பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
X

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீஸார் மாணிக்காபுரம் பகுதியில் சோதனை செய்தனர்.

பெருமாள்,42, என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் ஒரு லிட்டர் சாராயம், 2 லிட்டர் ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம், ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் செட்டிபாளையம் பகுதியில் வீட்டில் 2 கஞ்சா செடி வளர்த்த சக்திவேல்,22, என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.


Updated On: 13 Jun 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  3. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  4. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  5. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  8. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  9. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  10. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!