/* */

பல்லடம் நகராட்சியில் போட்டியின்றி தி.மு.க. சுலபமாக வெற்றி

பல்லடம் நகராட்சி தலைவர் பதவி போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணை தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

HIGHLIGHTS

பல்லடம் நகராட்சியில் போட்டியின்றி தி.மு.க. சுலபமாக வெற்றி
X

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 12 வார்டுகளில் வெற்றி பெற்றதன் மூலம் தி.மு.க., நகராட்சியை கைப்பற்றியது. நகராட்சி தலைவர் பதவிக்கு, 5வது வார்டு வேட்பாளர் கவிதாமணியை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.நகராட்சி கமிஷனர் விநாயகம், இதற்கான சான்றினை அவரிடம் வழங்கினார்.

பா.ஜ.க கவுன்சிலர்கள் ஈஸ்வரி, சசிரேகா ஆகியோர், தேர்தலை புறக்கணித்தனர். துணை தலைவர் தேர்தலில், தி.மு.க கூட்டணி சார்பில், ம.தி.மு.க கவுன்சிலர் நர்மதா மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

Updated On: 5 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...