/* */

அரசுப்பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

பல்லடம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அரசுப்பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு
X

பல்லடத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில், 'போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் நீலவேணி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஆய்வாளர் சுமதி பேசியதாவது:

'போக்சோ' சட்டம் என்பது குழந்தைகளை பாதுகாக்க, 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து பெண்களும் சிறுமியராக கருதப்படுவர். மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து, 1098, 100, அல்லது தமிழக அரசு அறிவித்துள்ள, 14417 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கூறலாம்.

புகார்கள் ரகசியம் காக்கப்படும். இதற்காக, போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. புத்தகம் பார்க்க மட்டுமே தலைகுனிய வேண்டும். வாழ்க்கையில் தலைகுனிய கூடாது. அறிவுசார்ந்த விஷயங்களுக்காக மட்டும் மொபைல் போன் பயன்படுத்துங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

Updated On: 8 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!