/* */

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் -காவல்துறை நடவடிக்கை

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் -காவல்துறை நடவடிக்கை
X

காங்கயம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடிகள்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள அழகானபுரத்தை சேர்ந்தவர் கந்தப்பழம்,48. இவர், தற்போது காங்கேயம் படியூர், சிவகிரிபுதூரில் வசிக்கிறார். இவர், பிரபல பீடி நிறுவனத்தின் பீடிகளை போன்று போலியாக பீடிகளையும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடைகளுக்கு விற்கப்படுவதாக புகார் வந்தது. தகவல் அறிந்த காங்கேயம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 212 போலி பீடி பண்டல்கள், 367 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ.27 ஆயிரத்து 300 மற்றும் டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Updated On: 23 Oct 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  3. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  7. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து