/* */

ரூ.1.62 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

தாராபுரத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 1.62 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

ரூ.1.62 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
X

பொன்னாழிபாளையத்தில் அனுமந்தராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த பொன்னாழிபாளையத்தில், அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 13 ஏக்கர் புஞ்சை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. மாநிலம் முழுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகினறன. அதன்படி, தாராபுரத்திலும் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நில அளவை பணி, சில நாட்களுக்கு முன் நடந்தது. தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேனகா மற்றும் உதவி ஆணையர் சதீஷ், செயல் அலுவலர், கோவில் அறங்காவலர்கள் முன்னிலையில், ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலம் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு, 1.62 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


Updated On: 29 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!