/* */

நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ., கட்சியினர் தர்ணா

தாராபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில், பா.ஜ., கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ., கட்சியினர் தர்ணா
X

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. வீடுகள், கடைகளில் இருந்து தினசரி வெளியேற்றப்படும் குப்பைகள், மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது. இருப்பினும், கடந்த ஒரு மாதமாக குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை எனக் கூறி, பா.ஜ., கட்சியினர், நகராட்சி அலுவலக முகப்பில் தர்ணாவில் ஈடுபட்டனர். 'குப்பைகள் தேங்கி கிடப்பதால், டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால், உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்' என வற்புறுத்தினர்.

Updated On: 28 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...