/* */

தாராபுரத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், 8 வது புத்தக கண்காட்சி தாராபுரத்தில் நடந்தது.

HIGHLIGHTS

தாராபுரத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி
X

தாராபுரத்தில் புத்தகக் கண்காட்சியை அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், 8 வது புத்தக கண்காட்சி தாராபுரத்தில் நடந்தது. சங்க தலைவர் தங்கவேல், தலைமை வகித்தார். செயலாளர் சீதாராமன், வரவேற்று பேசினார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். தமிழ் கலை மன்ற தலைவர் ஆறுச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் தென்னரசு, மா.கம்யூ., தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Updated On: 1 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  3. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை விடுமுறையில் உடம்ப ஏத்துறது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் எவை தெரியுமா?
  10. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...