/* */

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நெல் சாகுபடிக்காக ஏப்., 24ம் தேதி வரை உரிய இடைவெளி விட்டு, 65 நாட்களில் 281 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும்.

HIGHLIGHTS

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
X

அமராவதி அணை.

உடுமலை அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, கல்லாபுரம், ராமகுளம் கால்வாயில், இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் வாயிலாக, 2,834 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நெல் சாகுபடிக்காக, நேற்று முதல், வரும், ஏப்., 24ம் தேதி வரை, உரிய இடைவெளி விட்டு, 65 நாட்களில், 281 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்றனர். அமராவதி அணையில் நேற்றைய, நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.13 அடி நீர்மட்டம் இருந்தது.

Updated On: 11 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?