/* */

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

கிராமப்புற தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு, புஞ்சை தாமரைக்குளம் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில்  நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்
X

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, பெரிய ஒட்டர்பாளையத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், தலைமை வகித்தார். புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 20 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!