/* */

அவினாசி சிறப்பு கொரோனா வார்டில் சித்தா சிகிச்சை துவக்கம்

அவினாசியில் உள்ள சிறப்பு கொரோனா வார்டில் சித்த மருத்துவத்துக்கென சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அவினாசி சிறப்பு கொரோனா வார்டில் சித்தா சிகிச்சை துவக்கம்
X

 சித்தா கோவிட் சிகிச்சை மையம் 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில், தொற்றுப்பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க, சுகாதாரத்துறை சார்பில், மகாராஜா கல்லுாரியில், 250 படுக்கை கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக, இக்கல்லுாரிக்கு அருகேயுள்ள பிருத்வி கல்லுாரியில், 100 படுக்கை கொண்ட சிறப்பு சித்தா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டாம் அலையின் போது, இங்கு சித்தா வார்டு உருவாக்கப்படாத நிலையில், இம்முறை, சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருப்பதால் உள்ளூர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Updated On: 22 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?