/* */

ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

அவினாசி அருகே, நாய்கள் கடித்து குதறியதில், ஆடு, கோழிகள் பலியாகின.

HIGHLIGHTS

ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்
X

நாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகள். 

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம், முள்ளிக்காடு பகுதியில் சுறறித்திரியும் நாய்கள், அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகின்றன. கடந்த, வாரம், 16 கோழிகளை கடித்து கொன்றன. நேற்று, 6 ஆடுகளை கடித்ததில், அவை இறந்தன. ஏழு ஆடுகள் காயமடைந்தன. அப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை உண்டு பழகிய நாய்கள், ஆடு, கோழிகளை தாக்குகின்றன என, அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 15 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!