/* */

திருப்பூரில் சுற்றும் மான்கள் இடம் மாறுவது எப்போது?

‘திருப்பூரில் சுற்றும் மான்கள், இடம் மாற்றும் பணியை வேகப்படுத்த வேண்டும்’ என, வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் சுற்றும் மான்கள் இடம் மாறுவது எப்போது?
X

பைல் படம்.

திருப்பூரில் சுற்றும் மான்கள், இடம் மாற்றும் பணியை வேகப்படுத்த வேண்டும்' என, வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். வன விலங்கு ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,''திருப்பூரில் நீண்ட நெடுங்காலமாக புள்ளிமான்கள் உள்ளன. தற்போது, அவற்றின் இனப்பெருக்கம் அதிகமாகிவிட்டது. அடர்ந்த வனப்பகுதியில் புள்ளிமான்கள் வாழும் போது, விலங்குகளின் உணவ சங்கிலியில் முக்கிய இடம் பிடிக்கும். அவற்றை அங்கிருந்து பிடித்து, வனப்பகுதிக்குள் விடும் திட்டம், வனத்துறையில் உள்ளது. பேச்சளவில் உள்ள இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும்,'' என்றார்.

Updated On: 23 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...