/* */

அவினாசியில் பரிசு பொருள் பரிமாறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசியில் பரிசு பொருள் பரிமாறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
X

அவினாசியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தேவாலய குரு கென்னடி தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் விழா நடந்தது. புனித தோமையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருட்சகோதரிகள் கிறிஸ்துமஸ் பாடல் பாடினர். பங்கு குரு கென்னடி, கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, அன்பு, பரிவு, இரக்கத்துடன் வாழ வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவர்களுடன், சிறுவர், சிறுமியர் இணைந்து நடமானடி, மகிழ்வித்தனர். பின், தேவாலய மக்கள் தங்களிடம் இருந்த பரிசுப் பொருட்களை மற்றவர்களுக்கு வழங்கி, அன்பை பரிமாறிக் கொண்டனர். பங்கு மக்களுக்கு, தேவாலயம் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Updated On: 23 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!