/* */

கூலி உயர்வு கேட்டு கருப்புக்கொடி ஏற்றிவிசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

கூலி உயர்வு கேட்டு    கருப்புக்கொடி  ஏற்றிவிசைத்தறி தொழிலாளர்கள்  போராட்டம்
X

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் குதிரைமேல் கறுப்புக்கொடியை ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள்

கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மூன்று லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நேரடி, மறைமுகமாக, 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த, 2014ம் ஆண்டிற்கு பின், 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாக வழங்கப்படாததை கண்டித்து, கடந்த, 9ம் தேதி முதல் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி, தெக்கலுார் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டும் போராட்டம் நடத்தினர். தெக்கலூர் பகுதியில் குதிரைமேல் கறுப்புக்கொடியை ஏந்தியவாறு வந்து, ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து முழக்கமிட்டனர்.

Updated On: 2 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!