/* */

தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வாணியம்பாடியில் பெய்த தொடர் கனமழையால் கிளை ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் கனமழையால்  பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
X

வாணியம்பாடி அருகே கடந்து செல்லும் பாலாற்று வெள்ளம்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளான திம்மாம்பேட்டை, புல்லூர், அலசந்தாபுரம், நாராயணபுரம், லட்சுமிபுரம், ஆவாரம்குப்பம், கொடையாஞ்சி, இராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கனமழை பெய்ததன் காரணமாக, கடந்த வாரத்திலிருந்தே பாலாற்றில் நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக அலசந்தாபுரம் மண்னாறு மற்றும் பூதனாற்றில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது.

இதனால் மேலும் தற்போது பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, வாணியம்பாடியை கடந்து தற்போது நீர் சென்று கொண்டு இருக்கிறது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Updated On: 19 July 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!