/* */

வாணியம்பாடி அருகே ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய எம்எல்ஏ தேவராஜ்

வாணியம்பாடி அருகே ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய  எம்எல்ஏ தேவராஜ்
X

வாணியம்பாடி அருகே ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய எம்எல்ஏ தேவராஜ்

ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஏழை எளிய குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Updated On: 1 Jun 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?