/* */

வாணியம்பாடியில் வீடு புகுந்து தங்கநகை ரூ.65 ஆயிரம் திருட்டு : போலீஸார் விசாரணை

வீட்டின் மேற்கூரையைப்பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் வீடு புகுந்து   தங்கநகை ரூ.65 ஆயிரம் திருட்டு : போலீஸார் விசாரணை
X

திருட்டு நடந்த வாணியம்பாடி காதர்ப்பேட்டை கல்மண்டபம் பகுதியில் வசித்து வரும்  சிக்கந்தர் வீடு

வாணியம்பாடியில் மேற்கூரையைப் பிரித்து வீட்டினுள்ளே பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருடு போன சம்பவம் குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்ப்பேட்டை கல்மண்டபம் பகுதியில் வசித்து வருபவர் சிக்கந்தர். இவர் வீட்டின் ஒரு பகுதியில் தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தின்பண்டங்கள் தயாரிக்கும் வீட்டிற்க்கு வந்த பார்த்த போது வீட்டின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை