/* */

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனாவுக்கு பலி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்பு

HIGHLIGHTS

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனாவுக்கு பலி
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த முஷ்தரி பேகம் என்ற தலைமை செவிலியர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உடல் சோர்வடைந்து காணப்பட்டதால், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி தலைமை செவிலியர் முஷ்தரி பேகம் உயிரிழந்தார்.

வாணியம்பாடியில் கடந்த 1 மாத காலத்தில் 5க்கும் மேற்பட்ட சுகாதார துறையில் பணியாற்றும் நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 19 Jun 2021 2:58 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  2. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  4. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  6. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  7. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  9. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்