/* */

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் கழுகு பார்வை காட்சி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் கழுகு பார்வை காட்சி
X

பாலாற்று வெள்ளப்பெருக்கு - கழுகு பார்வை 

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாலாற்றங்கரையில் இருக்கக்கூடிய பொது மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் எனவும் முகாம்களில் தஞ்சம் அடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கின்றன.

அதே நேரத்தில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வரக்கூடிய தண்ணீர் பாலாற்றில் ஒன்றாக இணைந்து தற்பொழுது திம்மாம்பேட்டை, அம்பல்லூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக தண்ணீரானது செல்கிறது

மேலும் இந்த மழையின் காரணமாக அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது இதனால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதி இருக்கக் கூடிய பொதுமக்கள் தண்ணீரை பார்ப்பதற்காக குடும்பம் குடும்பமாக வந்து வெள்ள பெருக்கை பார்த்துச் செல்கின்றனர். மேலும் மேம்பாலத்திலிருந்து செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்

Updated On: 20 Nov 2021 5:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்