/* */

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்: ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு

வாணியம்பாடி அருகே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்:  ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு
X

சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்யும் மாவட்ட மருத்துவ அலுவலர் பசுபதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பொது மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது

அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தலின்படி துணை இயக்குனர் செந்தில். சுகாதாரப்பணிகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் கிராமத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடர்ந்து, மக்களை தேடி மருத்துவம் கொரோனா தடுப்பூசி பணி மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்

Updated On: 13 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...