/* */

தமிழக ஆந்திரா எல்லை மலைச்சாலை பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா பகுதிக்கு செல்லக்கூடிய மலைச்சாலையை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

தமிழக ஆந்திரா எல்லை மலைச்சாலை பகுதியில்  மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

மலைப்பாதை சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா பகுதியை இணைக்கும் மலைச்சாலை தொடர் மழையின் போது கடந்த மாதம் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து தற்காலிக சாலை அமைக்கப்பட்டன. இந்த நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலையை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெலதிகமானிபெண்டா மலைப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன், நெடுஞ்சாலை துறை அலுவலகங்கள் வனத்துறை அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்..

Updated On: 25 Dec 2021 3:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!