/* */

தந்தையின் கண்முன்னே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

வாணியம்பாடி அருகே ஏரியில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன் தந்தை கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

HIGHLIGHTS

தந்தையின் கண்முன்னே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்
X

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் இவர் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது அவரது மகன் சுஜித்குமார் (வயது 10 ) மற்றும் சுஜித்குமாரின் நண்பர்கள் 2 பேர் அங்குள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுஜித் குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மயங்கி உள்ளார் உடனடியாக அவரது தந்தை பெருமாள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Updated On: 18 Aug 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!