/* */

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
X

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் மிட்டாதாரர் ஏரி பகுதியில் மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்து தகவலின் அடிப்படையில் மணல் கடத்தல் தனிப்பிரிவு போலீசார் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

அப்போது பகுதியிலிருந்து மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தனபால் (வயது 41), ஜோதி ராமலிங்கம் (வயது 24), பழனி (வயது 43), சேகர் (வயது 50) ஆகிய 4 பேர் கைது செய்தனர் அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டிகள் பறிமுதல் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 26 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்