/* */

வாணியம்பாடியில் காவலர் மற்றும் பள்ளி மாணவி உட்பட 11  பேருக்கு கொரோனா

வாணியம்பாடி கொரோனா தொற்றின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் காவலர் மற்றும் பள்ளி மாணவி உட்பட 11  பேருக்கு  கொரோனா
X

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம்

வாணியம்பாடியில் காவலர் மற்றும் தனியார் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வாணியம்பாடியில் தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வு.

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் ஒருவர் மற்றும் , தனியார் பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவி, அம்பூர்பெட்டை, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல் நிலையம், காவலர் குடியிருந்த காவலர் குடியிருப்பு, பள்ளி மாணவியின் வீடு அமைந்துள்ள அம்பூர்பேட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவலர் உடன் தொடர்பில் இருந்த மற்றும் பள்ளி மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வாணியம்பாடி கொரோனா தொற்றின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 9 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!