/* */

வாணியம்பாடியில் ஜல்லிக்கட்டு

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் ஜல்லிக்கட்டு
X

வள்ளிப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி சீறிப்பாய்ந்த காளைகள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் குறிப்பிட்டுள்ள இலக்கை வேகமாக ஓடி அடைந்து வெற்றி பெறும் காளைக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள், ஆலங்காயம் வட்டார அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவகுழு வருவாய் துறையினர், மற்றும் தீயணைப்பு துறையினர், உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இந்த போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

Updated On: 14 Feb 2021 6:21 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்