/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் 98 பேர்  கொரோனா நோய்த் தொற்றில் இருந்து வீடு திரும்பினர் ஒருவர்  உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 98 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து இன்று வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் 98 பேர்  கொரோனா  நோய்த் தொற்றில் இருந்து வீடு திரும்பினர்  ஒருவர்  உயிரிழப்பு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் 98 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து இன்று வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 1 நபர் இன்று உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.

ஒரே நாளில் மாவட்டத்தில் 31 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 1 நபர் மட்டும் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 342 ஆக உள்ளது.

Updated On: 30 Jun 2021 6:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  2. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  3. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  4. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  6. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  8. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  9. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  10. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...