/* */

திருப்பத்தூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி துவக்கம்

திருப்பத்தூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பத்தூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி துவக்கம்
X

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி தொடங்கியது.

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதனையொட்டி திருப்பத்தூர் நகராட்சி சார்பில் 1 முதல் 36 வார்டுகளில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா, பணிகளை தொடங்கி வைத்தனர்.

துப்புரவு ஆய்வாளர் விவேக் தலைமையில் 40 துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர், பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 36 வார்டுகளிலும் தூய்மை பணி நடைபெறும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

Updated On: 15 March 2022 3:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்