/* */

திருப்பத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள், ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்

HIGHLIGHTS

திருப்பத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
X

திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் 

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் நகரம், கந்திலி கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்பொழுது பேசிய கே சி வீரமணி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டும் நாம் வெற்றி பெற வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த கூட்டத்தில் கந்திலி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Updated On: 29 July 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  2. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  4. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  7. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  9. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  10. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு