/* */

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

HIGHLIGHTS

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு
X

பேரறிவாளன் 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு உடல்நிலை கருத்தில் கொண்டு மருத்துவம் பார்க்க பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.

அதன்படி அவருக்கு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.. அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையப்பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

வீட்டில் தங்கி பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது உடல்நிலை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதனடிப்படையில் இன்று பேரறிவாளனுக்கு தொடர்ந்து 8 வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Updated On: 22 Jan 2022 12:37 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?