/* */

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 126 பேர் தூய்மை பணியாளராக கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் இங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை அநாகரீகமாய் பேசுவதாக குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வலியுறுத்தியும் அதேநேரத்தில் ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க கோரியும் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவலறிந்து நகராட்சி கமிஷனர் ராமஜெயம் தூய்மை பணியாளர்களை இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அதனைத் தொடர்ந்து ரமேஷ் என்பவரை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அதே நேரத்தில் ஊதிய உயர்வு உயர்த்தி தருவதாகவும் கூறினர் அதன் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

ஜோலார்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 17 Jun 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?