/* */

ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல். 3 பேர் கைது

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை  அருகே காரில் கடத்தி வந்த   மதுபாட்டில்கள் பறிமுதல்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்தகரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து காரில் மது பாட்டில் கடத்தி வந்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்த அன்புமணி (வயது 24), விஜய் (வயது 23) அஜித் (வயது 23) ஆகிய மூன்று பேரை கைது செய்து காரில் கடத்தி வந்த 500 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. கந்திலி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Jun 2021 4:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  3. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  4. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  5. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  8. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  10. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?