/* */

ஆம்பூர்: வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது - நகைகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே, மங்கலாபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ஆம்பூர்: வீட்டில்  திருடிய வழக்கில் ஒருவர் கைது - நகைகள் பறிமுதல்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மங்கலாபுரம் பகுதியில், கடந்த வாரம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றதாக நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, கொள்ளை வழக்கு தொடர்பாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அருணா ( வயது 20) என்ற இளைஞர், நகை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 Sep 2021 5:13 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  2. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  4. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  5. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  6. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  7. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  8. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  9. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  10. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...