/* */

ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராணி என்பவர் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

HIGHLIGHTS

ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு  கொரோனா தொற்று
X

 காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆம்பூர் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் படுத்தி வருகின்றனர்

ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராணி கொரோனா நோய் தொற்று உறுதியானதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் ராணி இவர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த 3 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுப்பில் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் பணிபுரிந்த ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கிராமிய காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆம்பூர் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் படுத்தி வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த காவலர்கள் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

Updated On: 9 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்