/* */

ஸ்டாலின் கனவு மட்டுமே காண்பார்-முதல்வர் பழனிச்சாமி

ஸ்டாலின் கனவு மட்டுமே காண்பார்-முதல்வர் பழனிச்சாமி
X

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என கனவு மட்டுமே காண்பார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆம்பூரில் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக மகளிர் அணி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசும்போது,திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்காமல் அவர்களின் குறைகளையும் தீர்க்காமல் இருந்தார். ஆனால் தற்போது பொதுமக்களிடம் சென்று குறைகளை கேட்டு வருகிறார்.

முதல்வர் என அவரால் கனவு மட்டுமே காண முடியும். ஆனால் ஆக முடியாது.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.பெண்களுக்காக 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்டுள்ளது என்ற முதல்வர், மேலும் அதிமுக அரசு செய்த பல நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.

Updated On: 11 Feb 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்