/* */

முதியவர்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்..!

மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் மகளால் உணவின்றி தவித்த முதியோர் தம்பதிக்கு உதவிக்கரம் நீட்டிய R-SOYA தன்னார்வலர்கள்.!

HIGHLIGHTS

முதியவர்களுக்கு  உதவிய தன்னார்வலர்கள்..!
X

நெல்லையை அடுத்த மானூர் ஒன்றியம் எட்டாங்குளம் கிராமத்தில் கீழத்தெருவில் வசித்துவந்த பெருமாள் (86) அவர் மனைவி வள்ளியம்மாள் (82) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருடன் இருந்த மகளுக்கு கொரோனா வந்ததால் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதனால் முதியோருக்கு உணவு சமைத்து கொடுக்க ஆள் இல்லாமல் இரு தினங்களாக கஷ்டப்படுவதை அறிந்த மானூர் தாலுகா தாசில்தார் ராஜேந்திரன் முதியவரின் மகள் சிகிச்சை பெற்று வரும் வரை உணவு கிடைக்க வழி செய்ய நினைத்தவர் R-SOYA விடம் உதவி கேட்டதன் பேரில், எட்டாங்குளம் கிராமத்திற்கு சென்ற R-SOYA தன்னார்வலர்கள் மாரிமுத்து மற்றும் கோல்டன் கணேசன் மூன்று வேளை உணவு சமைத்து கொடுக்க, அதே ஊரில் நல்ல உள்ளம் கொண்டு முனியம்மாள் என்பவரை அணுகி சமைத்து கொடுங்கள் அதற்காக ஆகும் தொகையை தருகிறோம் என உதவி கேட்டதும், இரு முதியவருக்கும் மூன்று வேளை உணவு சமைத்து கொடுக்க சம்மதித்தார். முதியவர் உணவு கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Updated On: 28 April 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!