/* */

நெல்லையில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 47பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம், புகையிலை பொருட்களை விற்பனை செய்த 47 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 47பேர் கைது
X

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 27.07.2021 முதல் 01.08.2021-ம் தேதி வரை நெல்லை மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 47 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 123 மதுபான பாட்டில்கள் மற்றும் 3 கிலோ 675 கிராம் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 Aug 2021 5:48 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்