/* */

நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது: பணம் பறிமுதல்

நெல்லையில் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது:  பணம் பறிமுதல்
X

கைது கார்ட்டூன் படம் 

நெல்லை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் விடுதி அறையில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சந்திப்பு காவல் ஆய்வாளர் பொறுப்பு முத்துலட்சுமி மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விடுதி அறையில் 7 பேர் கொண்ட கும்பல் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 159 சீட்டுகள் மற்றும் ரூ.1,08,720/ பணம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 30 Aug 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா