/* */

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் - கொரனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

பதவியே்ற்று பத்து நாட்கள் தான் ஆகிறது.

HIGHLIGHTS

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் - கொரனா தொற்றுக்கு உயிரிழந்தார்.
X

நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவர் இந்து நாடார் வகுப்பைச் சார்ந்தவர். சிதம்பரத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றினார். ஏப்ரல் 26 ஆம் தேதி நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக பதவி ஏற்ற நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த 28 ஆம் தேதி முதல் விடுமுறையில் சென்றுள்ளார்.

இறந்துபோன நீதிபதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பு வள்ளியூர் மற்றும் நாகர்கோவிலில் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். உடன்பிறந்த சகோதரி தூத்துக்குடி அருகில் உள்ள சாயல்குடியில் உள்ளார்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

#தமிழ்நாடு #Instanews #tirunelveli #tamilnadu #கொரனா #corona #death #CJM #thoothukudi #coronavirus #stayhome #staysafe

Updated On: 17 May 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!