/* */

ஊரடங்கு நடவடிக்கைகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு..

திருநெல்வேலி மாவட்டத்தில்.

HIGHLIGHTS

ஊரடங்கு நடவடிக்கைகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு..
X

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொண்டு வரகின்றனர்..

கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

இதனடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊரடங்கின் போது மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் சுற்றுவதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு ட்ரோன் கேமரா வழங்கியுள்ளார். இன்று திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா தாழையூத்து பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.* இதன்மூலம் பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பஜார்,ஆற்றுப் பகுதிகள்,மற்றும் விளையாட்டு மைதானங்களிலிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

Updated On: 13 May 2021 2:46 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!