/* */

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர்

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர்
X

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாஸ்க் அணிந்து வரும் பொது மக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இனிப்பு வழங்கினார்.

தமிழகத்தில் தற்போது கொரொனா வைரஸ் இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப் படுத்த பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்து வரும் நிலையில் காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.இந்நிலையில் வள்ளியூர் நகர போலீசார் மாஸ்க் போடாத பொது மக்களுக்கு அபராதம் விதித்தாலும் மாஸ்க் போட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இனிப்பும் வழங்கி சப் இன்ஸ்பெக்டர் அருண் ராஜா பாராட்டி வருகிறார். அவரது இந்த செயல் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Updated On: 21 April 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?