/* */

முழு ஊரடங்கு: நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தை முழு ஊரடங்கையொட்டி சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு:  நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
X

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

நெல்லை வேய்ந்தான் குளத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் சீர்மிகு நகர் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் ஒருசில கட்டிட பணிகள் முடிக்கப்படாத சூழலில் அவசர அவசரமாக புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கியதால் பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பேருந்துகள் முழுவதும் இயங்கவில்லை. இதனால் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தற்போது மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் புதிய பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பேருந்துக்கள் நிறுத்துமிடம் பயணிகள் அமரும் இடம் மற்றும் சுற்றுப்புற வளாகத்தில் தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 10:12 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?