/* */

வள்ளயூரில் 3 வழித்தடங்களில் பேருந்து சேவை: சபாநாயகர் துவக்கி வைப்பு

வள்ளியூரில் இருந்து மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

வள்ளயூரில் 3 வழித்தடங்களில் பேருந்து சேவை: சபாநாயகர் துவக்கி வைப்பு
X

வள்ளியூரிலிருந்து பெட்டைகுளம், கடற்கரை கிராமமான கூத்தன்குழி வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரிலிருந்து பெட்டைகுளம் வரையிலும் மற்றும் வள்ளியூரிலிருந்து கூத்தன்குழி வரையிலான மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரிலிருந்து பெட்டைகுளம், கடற்கரை கிராமமான கூத்தன்குழி வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து கூத்தென்குழி மற்றும் பெட்டைகுளத்திற்கு புதிய வழித்தடத்தில் மூன்று நகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெண்கள் கட்டணமின்றி செல்லும் இந்த நகர பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக பிரமுகர்கள் அந்த பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திமுக பிரமுகர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’