/* */

வேளாண் கல்லூரி சார்பில் விவசாயிகள் அதிக மகசூல் பெற செயல் விளக்கம்

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு விவசாயத்தில் அதிக மகசூல் பெற வேளாண் கல்லூரி சார்பில் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வேளாண் கல்லூரி சார்பில் விவசாயிகள் அதிக மகசூல் பெற செயல் விளக்கம்
X

சேரன்மகாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்காக தங்கப் பழம் வேளாண்மைக் கல்லூரி சார்பாக அதிக மகசூல் பெற செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரத்தில், சு.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், ஊரக வேளாண் அனுபவ முகாமின்கீழ், விவசாயிகளுக்காக களான் வளர்ப்பு, வாழையில் மதிப்புக் கூட்டல் பொருட்கள், மாவில் பூச்சி மேலாண்மை, வேம்பு பொருட்களைக் கொண்டு பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, கோடை காலத்தில் தண்ணீர் சேமித்து அதிக மகசூல் பெரும் தொழில் நுட்பங்கள் பற்றிய செயல்விளக்கம் நடத்தினர்.

இதில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அபிஜித்நாயர், அஜித்குமார், ஆனந்த்பாபு, அரவிந்த், இளங்கோவன், ஹரிசெல்வபிரசாத், முகமதுஅஸ்லாம், பிரசாந்த், ராஜேஷ், சிவஜெயஆகாஷ், விஸ்வநாத் ஆகியோர் கலந்து கொண்டனர் . இதில் பதினைந்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு செயல் விளக்கங்கள் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Updated On: 19 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா