செங்குளம் வண்ணாரமாட சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தரிசனம்

செங்குளம் ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செங்குளம் வண்ணாரமாட சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தரிசனம்
X

செங்குளம் ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 

செங்குளம் ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஊர்மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அடுத்துள்ள கபாலிபாறை செங்குளம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலையில் மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து மூலவர் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ணாரமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் முத்துராஜ், செல்லத்துரை, பேச்சித்துரை, சண்முகவேல், ஜான்பாண்டி, கோவிந்தன் உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Updated On: 8 Dec 2021 3:35 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…