/* */

மாஞ்சோலை எஸ்டேட்டில் மழை: தோட்டத் தொழிலாளர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாஞ்சோலை எஸ்டேட்டில் பெய்த கனமழையால் நாலு முக்கு பகுதியில் வெள்ளப்பெருக்கு, தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

HIGHLIGHTS

மாஞ்சோலை எஸ்டேட்டில் மழை: தோட்டத் தொழிலாளர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை நாலு முக்கு பகுதியில்,  கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் பிரபல சுற்றுலாத் தலமான மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாலு முக்கு, காக்காச்சி, கோதையாறு, ஊத்து மற்றும் குதிரை வெட்டி பகுதிகள் உள்ளன.

கடந்த ஒரு வாரமாக இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நாலு முக்கு பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியின் சாலைகள், தேயிலை தோட்டத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

Updated On: 17 Oct 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?