/* */

திருச்சி மார்க்கெட் அருகே கத்தியைக் காட்டி பணம் பறித்தவருக்கு சிறை

திருச்சி மார்க்கெட் அருகே கத்தியைக்  காட்டி பணம் பறித்தவருக்கு சிறை
X

திருச்சி ஸ்ரீரங்கம் கீரக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார்.இவர் தேவதானம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கீழ் தேவதானத்தை சேர்ந்த குணா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Jun 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...