/* */

புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவு

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவு
X

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவிரியில் இருந்து பிரியும் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்று புதிய கட்டளை மேட்டு வாய்க்கால். காவிரியில் குளித்தலை அருகே பிரிந்து தாயனூர், திருச்சி நகரம், குண்டூர் வழியாக பூதலூர் வரை செல்லும் இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கும்பக்குடி என்ற இடத்தில் சுமார்5 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டது.இந்த உடைப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அதனை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Updated On: 29 July 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா